Sunday, February 12, 2017

சீமைக் கருவேல மரங்களை அழிக்கும் பணியில் இளைஞர்கள்!

சீமைக் கருவேல மரங்களின் தீமைகளை உணர்ந்து மேடவாக்கம் (வடக்குப்பட்டு) எரிக்கரையிலுள்ள சீமைக் கருவேல மரங்களை தன்னார்வல இளைஞர்கள் அகற்றும் பணியில் தீவிரமாய் தொடங்கியுள்ளனர். நாமும் அவர்களோடு முடிந்த அளவு சேர்ந்து பணியாற்றினோம்.



புதுவரவு (நண்பருக்காக)

நமது நண்பர் ஒருவருக்காக, புதியதாக நட்ட நெல்லி மரக்கன்று.


மாங்கன்று


யாரோ நட்ட அரச மற்றும் வேம்பிற்கு வேலியிட்டு, வழக்கம்போல பாலீத்தின் குப்பைகளை அகற்றினோம்..