Friday, October 27, 2017

தொல்லையாகிப்போன தொலைபேசி தடம் பதிப்பு பணி

தொலைபேசி தடம் பதிப்பிற்காக தோண்டப்பட்ட குழியால் மழை நேரத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வழியில்லாமல் தடுமாறாமல் இருக்க ...



Sunday, October 8, 2017

பனை நடவு

கடந்த வருடம் 100 பழங்களுக்கு மேலே நட்டோம், இந்த ஆண்டு இதுவரை 10-15 பழங்கள் மட்டுமே நட்டுள்ளோம்.




Saturday, August 26, 2017

மராமத்து பணிகள்


நம்மால் முடிந்த அளவு, சில மராமத்து பணிகள்!












Sunday, August 20, 2017

அவ்வப்பொழுது மழை பெய்ததால்

அவ்வப்பொழுது மழை பெய்ததால், மீண்டும் நமது மராமத்து பணிகள் ..









Sunday, May 28, 2017

கொளுத்தும் கோடையில்


கொளுத்தும் கோடையில் அவ்வப்பொழுது மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுவதைத் தவிர வேறு பணிகள் செய்ய இயலவில்லை.




Sunday, February 12, 2017

சீமைக் கருவேல மரங்களை அழிக்கும் பணியில் இளைஞர்கள்!

சீமைக் கருவேல மரங்களின் தீமைகளை உணர்ந்து மேடவாக்கம் (வடக்குப்பட்டு) எரிக்கரையிலுள்ள சீமைக் கருவேல மரங்களை தன்னார்வல இளைஞர்கள் அகற்றும் பணியில் தீவிரமாய் தொடங்கியுள்ளனர். நாமும் அவர்களோடு முடிந்த அளவு சேர்ந்து பணியாற்றினோம்.



புதுவரவு (நண்பருக்காக)

நமது நண்பர் ஒருவருக்காக, புதியதாக நட்ட நெல்லி மரக்கன்று.


மாங்கன்று


யாரோ நட்ட அரச மற்றும் வேம்பிற்கு வேலியிட்டு, வழக்கம்போல பாலீத்தின் குப்பைகளை அகற்றினோம்..




Saturday, January 28, 2017

மண் சரிவை சீர்செய்தும், குப்பைகளை அகற்றியும்!

தனியார் பள்ளி வளாகத்திற்கு எதிரே புதியதாய் உயரமாய் பள்ளி சார்பாக மரக்கன்றுகள் (மரங்கள்) நட்டுள்ளனர். நாம் நட்ட மரங்களைச் சுற்றி சரிந்த மண்ணை நாம் சீர் செய்து, எப்பொழுதுமே குவியும் குப்பைகளை அகற்றினோம்.



Sunday, January 22, 2017

வழக்கமான சிலப் பணிகள்

வழக்கம் போல குவியும் பாலித்தீன் குப்பைகளை அகற்றி, பாத்திகளை சீர்படுத்தி!





Sunday, January 15, 2017

வர்தா புயலுக்குப்பின்

நடா புயலால் பெரியதாக எந்த பாதிப்பில்லை என்றாலும், அடுத்து வந்த "வர்தா" புயல் சென்னையைப் புரட்டிப்போட்டது. மேடவாக்கம் வடக்குப்பட்டு எரிக்கரையிலுள்ள அநேக மரங்களை வேரோடு சாய்த்தது. அதோடு நாம் நட்ட சில மரக்கன்றுகளும் புயலால் சேதமடைந்தது.

மீண்டும் நமது பணிகள் முதலிலிருந்து ...




மரத்தை சுற்றி பாத்தியை சரிச் செய்து, களைச் செடிகளை அகற்றி ... அத்துடன் மக்காத குப்பைகளைச் சேகரித்து அகற்றினோம்.




"வர்தா" புயல் பாதிப்புகளில் சில