Monday, June 30, 2014

மழையும் விபத்தும்

2 நாட்களாய் பெய்த மழையினால் மரக்கன்றுகளுக்கு நீர் தெளிக்கத் தேவையில்லை என நினைக்கும் முன், ஏதோ ஒரு வாகனம் ஒரு மரக்கன்றினை நூலிழையில் தவற விட்டு வேலியினைத் தாறுமாறாக மோதி விபத்து நடந்து விட்டது.

வேலியினையும், களைச் செடிகளை பிடிங்கி உரமாய் போட்டு பாத்திக் கட்டியாயிற்று.



No comments:

Post a Comment