Sunday, September 18, 2016

கீழ்கட்டளை ஏரிக்கரையில்

இரண்டு சாக்குப்பைகளில் சேகரித்த 30 பனம்பழங்களை கீழ்கட்டளை ஏரிக்கரையில் நட வீட்டிலிருந்து கடப்பாரை, மண்வெட்டி, பனம்பழங்கள் என இரு சக்கர வாகனத்தில் மூட்டை முடிச்சுகளோடு ....


ஏரியின் வட பாதியில் (எரியின் மீது தான் சாலையே இருக்கிறது) கிழக்குக் கரையில் ஓரளவு பனைமரங்கள் இருப்பதால்


ஏரியின் தென் பாதியின் வடக்கரையில் பனம்பழங்களை நட்டோம்.







இதுவரை ... (பழத்திற்கு 2-3 விதைகள்/கொட்டைகள் வீதம் இருக்கும்.)

நாள் (தேதி)
நட்ட பழங்களின் எண்ணிக்கை
Aug-2016
46
6-Sep-16
16
18-Sep-16
30
மொத்தம்
92
 
அத்தோடு யாரோ நட்ட மரக்கன்றுகளைச் சுற்றியுள்ள களைச் செடிகளையும் அகற்றினோம்.






No comments:

Post a Comment