Sunday, January 15, 2017

வர்தா புயலுக்குப்பின்

நடா புயலால் பெரியதாக எந்த பாதிப்பில்லை என்றாலும், அடுத்து வந்த "வர்தா" புயல் சென்னையைப் புரட்டிப்போட்டது. மேடவாக்கம் வடக்குப்பட்டு எரிக்கரையிலுள்ள அநேக மரங்களை வேரோடு சாய்த்தது. அதோடு நாம் நட்ட சில மரக்கன்றுகளும் புயலால் சேதமடைந்தது.

மீண்டும் நமது பணிகள் முதலிலிருந்து ...




மரத்தை சுற்றி பாத்தியை சரிச் செய்து, களைச் செடிகளை அகற்றி ... அத்துடன் மக்காத குப்பைகளைச் சேகரித்து அகற்றினோம்.




"வர்தா" புயல் பாதிப்புகளில் சில











No comments:

Post a Comment