Saturday, July 23, 2016

புது வரவு

தொலைத்தொடர்பு கம்பி பதிக்க குழி வெட்டியவர்கள் மரத்தின் வேரை வெட்ட, பெருமழையோ மரத்தை சாய்க்க ... மரம் மொத்தமாக பட்டுவிட்டது.

அதை அகற்றிவிட்டு புதிய மரங்கன்றை நட எண்ணி, மரத்தை வெட்ட முயற்சித்தோம். காய்ந்த மரமென்றாலும் மிக உறுதியாய் இருந்ததால் ... மரத்தை வெட்டும் முயற்சியை கைவிட்டு புதிய மரக்கன்றை (புங்கை மரம்) நட்டோம்.





மேலும் கால்நடைகள் கடிக்காமலிருக்க ... சீமைக்கருவேல முள்வேலியிட்டாயிற்று.

அப்படியே சில பராமத்துப் பணிகள் ...





No comments:

Post a Comment