Saturday, July 30, 2016

கைலாஷ கோனே அருவியில் நமது பணி

கைலாஷ கோனே அருவி செல்லும் வழியில் வயல்வெளி ஓரத்தில் அமர்ந்து காலை உணவை உண்டோம்.

நமக்கு முன்னரே அவ்விடத்தில் பலர் உண்டு அவ்விடமெங்கும் குப்பைகள் .... காலை உணவு உண்டப் பின் அவ்விடத்தை நம்மால் முயன்ற அளவு குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினோம்.



கடந்த முறை தடா அருவியில் நாவல் பழங்களைத் தூவினோம் விதைகளுக்காக ... இம்முறை ஆங்காங்கே குழிவெட்டி புதைத்தோம் ... ஏதேனும் ஒன்று துளிர் விட இயற்கை மழை பொழியட்டும் ....




No comments:

Post a Comment