Wednesday, May 28, 2014

களைப் பிடிங்கி பாத்திக் கட்டி

மரங்களுக்கு நீர் தெளிப்பதோடு புதர் செடிகளை அகற்றி மரக்கன்றுகளுக்கு பாத்தி கட்ட ஆரம்பித்துள்ளேன்.

இப்பொழுதெல்லாம் மரங்களில் கிளைகளை இலைகளை விட விளம்பர பாதாதைகளே அதிகமாய். எருக்கஞ்செடியினை அகற்றி களைப் பிடிங்கி பாத்திக் கட்டி ...





No comments:

Post a Comment