Thursday, May 1, 2014

முதல் முயற்சி

எல்லோரையும் போல் எமக்கும் ஆற்றாமை அதிகமே, உலக வெப்பமயமாதல் குறித்தும் மழையின்மை குறித்தும். ஆனால் செயலில் சூன்யமாய் இறுப்பதில் என்ன பயன்?


நீண்ட தவிப்புகளுக்குப் பின், எனது வீட்டு அருகிலுருக்கும் வடக்குப்பட்டு (மேடவாக்கம்) ஏரியைச் சுற்றியுள்ள மரக்கன்றுகளை இந்த அக்னி வெயிலிலிருந்து காப்பதே சாலச் சிறந்தது என எண்ணி தினமும், மரக்கன்றுகளின் வேர் கருகாமலிருக்க நீர் தெளிக்க ஆரம்பித்துள்ளேன்.




2 comments: