Saturday, August 6, 2016

மூங்கில் துணை

உயரும் மரக்கன்றுகள் காற்றில் முறியாமலிருக்க மூங்கிலை நட்டாயிற்று.


துளிர் விடும் பனை


வழக்கம் போல் குவியும் பாலீத்தின் குப்பைகளை சேகரித்து அகற்றினோம். மரம் நட்டு பராமரிப்பதை விட ... சுற்றுப்புறத்தை குப்பைகளிடமிருந்து காப்பதே மிகக் கடினமானதாய் ... மக்களுக்கு சுற்றப்புற விழிப்புணர்வு எப்பொழுது வருமோ???


No comments:

Post a Comment