Friday, August 26, 2016

பனம்பழங்கள்

வடக்குப்பட்டு ஏரிக்கரை மற்றும் ஏரி வாய்க்காலில் உள்ள பனை மரங்களில் பனம்பழங்கள் பழுத்து கீழே விழுந்துள்ளன. அவற்றை தினமும் நம்மால் முடிந்த அளவு சேகரித்து ஏரிக்கரையில் நட்டு வருகின்றோம்.












07-Aug-16
5
22-Aug-16
7
24-Aug-16
8
25-Aug-16
6

இதுவரை தோராயமாக 25 பனம்பழங்களை  (பழத்திற்கு 2-3 விதைகள்/கொட்டைகள் வீதம் இருக்கும்.) நட்டுள்ளோம். மழைக்காலம் தொடங்கவுள்ளதால் இனிவரும் காலங்களில் இன்னும் அதிகமாக சேகரித்து நடவுள்ளோம்.

No comments:

Post a Comment